தென்றல் முல்லை – படைப்புக்களை அனுப்ப…

நீங்கள் கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வமுள்ளவர்களா?நமது வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வெளியிடும் தென்றல் முல்லை பத்திரிகையில் வெளியிடும்படியாகத் தங்கள் படைப்புக்களை அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.தங்களின் குழந்தைகளின் எழுத்துக்கள் அல்லது ஓவியங்கள் மற்றும் தங்கள்படைப்புகள் ( கட்டுரை, கவிதைகள்) ஆகிவற்றை அனுப்ப வேண்டுகிறோம். படைப்புகள் குழந்தைகள் பற்றியதாக அமைந்திருத்தல் நன்று.தவிர, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைத் தொலைபேசி வழியே நேர்காணல் Read More

2022 “கோடைக் கொண்டாட்டம்” – நன்றி

அன்பு தமிழ் நெஞ்சங்களே, வணக்கம்,இந்த மாதம் ஜூலை 24 மற்றும் ஜூலை 31,2022 தேதிகளில் நடைபெற்ற நம் தமிழ்ச் சங்கத்தின் “கோடைக் கொண்டாட்டம்” நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!நம் தமிழ் சமுதாயத்துடன் ஒன்றுகலந்து, உள்ளம் மகிழ்ந்து, புது உறவுகளை கண்டறிய இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். அரசு மற்றும் தமிழ்ப் Read More

MuthamizhVizha2022_Stage

நன்றி! : முத்தமிழ் விழா – 2022

ஜூலை 09, 2022  வாசிங்டன் வட்டாரத் தமிழ்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி! கோடைவிடுமுறையில் நடக்கும் முத்தமிழ்விழா என்றுமே சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும் அதுவும் இந்தக்கோடை பலபல சவால்களைக் கொண்டது …இரண்டு/மூன்று வருடங்களுக்குப் பிறகு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தியா சென்றிருந்தாலும் கோடைவிடுமுறையில் நடக்கும் முத்தமிழ்விழா நிகழ்வில் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளீர்கள். முத்தமிழ் விழாவில் Read More

Upcoming Events 2022 – Mark Your Calendar

இந்த ஆண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் நுழைவுக் கட்டணத்துடன் சிறப்பு விருந்தினர்களை அழைத்து மிகபெரிய அளவில் திட்டமிடப்படுகிறது. எனவே, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் , சலுகைக் கட்டணத்தில் நுழைவுக் கட்டணம் வழங்குவதும் அவசியம் . எனவே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முன்னுரிமை பெற உடனடியாக உறுப்பினராகுங்கள் . உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், சந்திக்கும் தமிழர்களுக்கு நம் சங்கத்தை Read More

அறிவிப்பு :இணையவழி பொங்கல் விழா 2022

தற்போது கோவிட் ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன், அரங்கில் நடக்கவிருந்த நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் நிகழ்வை நம் தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக மெய்நிகர் நிலைக்கு மாற்றுகிறோம். இணைய வழி விழாவில் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்